
17 ஜூலை, 2026
ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.
மேலும் படிக்க »
