
அணுக்கனிம சுரங்கம் — ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் ஆபத்தானது என்று சங்கொலி தலையங்கம் எச்சரிக்கிறது.
மேலும் படிக்க »
17 ஜூலை, 2026சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் ஆபத்தானது என்று சங்கொலி தலையங்கம் எச்சரிக்கிறது.
மேலும் படிக்க »
ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.
மேலும் படிக்க »
துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.
மேலும் படிக்க »
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 அன்று சென்னை விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க »
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.
மேலும் படிக்க »
தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ எம்.பி. அவர்களின் தொடர் முயற்சியின் வெற்றி இது.
மேலும் படிக்க »
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »
தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ எம்.பி. அவர்களின் தொடர் முயற்சியின் வெற்றி இது.
மேலும் படிக்க »
கோவில்பட்டி அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகம், 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை ஆகிய மூன்று இடங்களில் மக்களின் நலன் கருதி துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிக்க »
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் படிக்க »
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 அன்று சென்னை விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க »
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.
மேலும் படிக்க »
பல்வேறு பள்ளிகளின் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 - திருச்சி அத்தியாயம் நிகழ்ச்சியை 28.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் படிக்க »
ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.
மேலும் படிக்க »
துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.
மேலும் படிக்க »