தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று காலை 10 மணிக்கு வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டக் கழகப் பொருளாளர் சி.ரவிக்குமார் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.திநேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, க.வீராரகவன், ஆ.பன்னீர்தாஸ், மெக்னானிக் ரவிச்சந்திரன், மந்தைவெளி சுகுமார், மயிலை நாகேசு, ஜிக்கி, பாலாஜி, வைகோ நடராஜ், எம்.ஆர்.கோவிந்தராஜ், மகளிர் அணி தவம், காந்தி, கௌரி, காஞ்சனா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் முஸ்தபா பாய், வெங்கட், மகி, ஜீவா ரவிச்சந்திரன், ராஜேஷ் ஜான் ஆகியோர் உரையாற்றிய பின் இணையதள அணி பொறுப்பாளர் நித்திஷ்வன் உரையாற்றினார்.
நிறைவாக தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் சிறப்புரை ஆற்றினார்.

