ஞாயிறு, 12 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
சங்கொலி
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று காலை 10 மணிக்கு வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டக் கழகப் பொருளாளர் சி.ரவிக்குமார் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.திநேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, க.வீராரகவன், ஆ.பன்னீர்தாஸ், மெக்னானிக் ரவிச்சந்திரன், மந்தைவெளி சுகுமார், மயிலை நாகேசு, ஜிக்கி, பாலாஜி, வைகோ நடராஜ், எம்.ஆர்.கோவிந்தராஜ், மகளிர் அணி தவம், காந்தி, கௌரி, காஞ்சனா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் முஸ்தபா பாய், வெங்கட், மகி, ஜீவா ரவிச்சந்திரன், ராஜேஷ் ஜான் ஆகியோர் உரையாற்றிய பின் இணையதள அணி பொறுப்பாளர் நித்திஷ்வன் உரையாற்றினார்.

நிறைவாக தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் சிறப்புரை ஆற்றினார்.

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் | சங்கொலி